தொழிற்சாலைகள், 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் எனக் கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கோவை: தொழிற்சாலைகள், 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் எனக் கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணையம் மூலமாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உரிமத்தைப் புதுப்பிக்க வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள்உரிய உரிமைத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணையம் மூலமாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
உரிமத்தைப் புதுப்பிக்க வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள்உரிய உரிமைத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.