வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரிப்பு: மருந்து அடிக்கும் பணி தீவிரம்.!!

வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரிப்பால், நவீன இயந்திரங்கள் மூலம் கொசுவை அழிக்க மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. காலை, மதியம், மாலை என்று மூன்று நேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


வால்பாறை:வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரித்ததால், நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது கடந்த ஒரு வாரக் காலமாகக் கன மழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக மேக மூட்டத்துடன் உள்ளது.

இதன் காரணமாக வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் பருவ நிலை உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளின் குருத்துகளைக் கொசுக்கள் தின்று நாசப்படுத்துகின்றன.

இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி வெகுவாக குறைகின்றது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியும் பாதிப்படைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொசுவை அழிக்க நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

காலை, மதியம், மாலை என்று மூன்றுநேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...