வால்பாறையில் தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்.!!

வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தின கூலியிலிருந்து தொழில் வரி எஸ்டேட் நிர்வாகம் பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் தலைவர் தலைமையில் பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தின கூலியிலிருந்து தொழில் வரி எஸ்டேட் நிர்வாகம் பிடித்தம் செய்வதை நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் தலைவர் தலைமையில் அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தினக்கூலிகள் தொழில் வரி பிடித்தம் செய்வதைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வால்பாறை பகுதியில் சுமார் 62-எஸ்டேட்டில் உள்ளன. தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வீடுகளும் தனியார் மையமாக உள்ளது. இதில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்தில் வழங்கப்படும்.

குடியிருப்புப் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். வால்பாறை நகராட்சிக்குத் தொழில் வரி பிடித்தம் செய்து வருகின்றனர். தினக்கூலியாகத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது தின கூலியிலிருந்து சுமார் மாதத்திற்கு 150-ரூபாய் முதல் 200-ரூபாய் வரை பிடித்தம் செய்து அதை வருடத்திற்கு இரண்டு முறை மொத்தமாக பிடித்தம் செய்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவான ஊதியம் வழங்கப் படுகின்றன. மேலும் தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தங்கி வேலை செய்வது இல்லை. பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் எஸ்டேட் நிர்வாகத்தில் வழங்கப்படும். குடியிருப்பு பகுதியிலிருந்து வேலை செய்து வருவதால் தொழில் வரியை ரத்து மேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியைத் திரும்ப வழங்கவும்.



இந்த தொழில் வரியை எஸ்டேட் நிர்வாகமே நகராட்சிக்கு வழங்கவும் வலியுறுத்தி இன்று பழைய வால்பாறை எஸ்டேட் அலுவலகம் முன்பு வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க தலைவர் v.அமீது தலைமையில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் இணைந்து பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சி வினோத்குமார், citu கட்சி பரமசிவம், மோகன், மாணிக்கம், விடுதலை சிறுத்தை கட்சி வீரமணி, கேசவமுறுகன், காங்கிரஸ் கட்சி யூ கருப்பையா போன்ற கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...