கோவை மாநகராட்சியில் தூர்வாரப்படாத சாக்கடையால் மக்கள் அவதி.!!

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 19-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நீண்ட நாட்களாகச் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 19-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நீண்ட நாட்களாகச் சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அண்ணாநகர் மேற்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளன. ஆகையால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.

தற்போது மழை பெய்து வருவதால் சாக்கடை நிரம்பி கழிவுநீர் மழை நீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ஆகையால், சாக்கடை நீர் உறிஞ்சும் கருவிகளை கொண்டு கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...