அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
வால்பாறை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன் விழா வால்பாறை நகரக் கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை. அ.இ.அ.தி.மு.க நகரக் கழகத்தின் சார்பாக வால்பாறை ரொட்டிகடை பகுதியில் அமைந்திருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்வில் வீ.அமீது மாநில தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க கூட்டுக்குழு தலைவர் முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், வரவேற்பு உரையாற்றினார்.
நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுடர்பாலு மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். நரசப்பன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். வர்த்தக அணி செயலாளர் சண்முகவேலு நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மிக்சர்கடை முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.ஆர்.சசிக்குமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.எஸ் பாலு, கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், பாபு எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் விமலா நகர இணைச்செயலாளர் ராணி, வீரமணி மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் முருகையா, மணிகண்டன், சுரேஷ்குமார், செந்தூரபாண்டி, முத்துக்குமார், மதியாபரணம், கழக நகர நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கழக வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.

வால்பாறை. அ.இ.அ.தி.மு.க நகரக் கழகத்தின் சார்பாக வால்பாறை ரொட்டிகடை பகுதியில் அமைந்திருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகர கழக செயலாளர் மயில் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்வில் வீ.அமீது மாநில தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க கூட்டுக்குழு தலைவர் முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேசன், வரவேற்பு உரையாற்றினார்.
நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுடர்பாலு மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். நரசப்பன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர். வர்த்தக அணி செயலாளர் சண்முகவேலு நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மிக்சர்கடை முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.ஆர்.சசிக்குமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.கே.எஸ் பாலு, கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், பாபு எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் விமலா நகர இணைச்செயலாளர் ராணி, வீரமணி மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் முருகையா, மணிகண்டன், சுரேஷ்குமார், செந்தூரபாண்டி, முத்துக்குமார், மதியாபரணம், கழக நகர நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து கழக வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.