கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு பதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது.
டெங்குகாய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுவீடாக ஆய்வு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிர்மலா கூறியதாவது:-
இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து டெங்கு சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் மழைக் காலங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் டெங்கு பதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது.
டெங்குகாய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும், ஊரகப் பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடுவீடாக ஆய்வு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலுக்கு கோவையைச் சேர்ந்த 2-போ் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தனி வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிர்மலா கூறியதாவது:-
இருவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து டெங்கு சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் மழைக் காலங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.