வெள்ளக்கோவிலில் அரசால் தடைசெய்யப்பட்ட 17-வெளிமாநில அட்ஷயா லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்: வெள்ளக்கோவிலில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரியை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உப்பு பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாலா மற்றும் காவல்துறை ரோந்து பணியிலிருந்த போது வேலவன் ஏஜென்சி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு நபர் காவல்துறையினரைப் பார்த்தவுடன் அங்கிருந்து நகர முயன்றார்.
அவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து விசாரிக்க அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதை அடுத்து காவல்துறை அவரது சட்டைப் பாக்கெட்டில் சோதனை செய்தபோது கையில் விற்பனைக்காக வைத்திருந்த 17-வெளிமாநில அட்ஷயா லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 600-ஆகியவற்றைக் கைப்பற்றி மேற்படி வெள்ளக்கோவிலில் எல்.கே.சி நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் இளங்கோவன் 56-என்பவரைக் கைது செய்து காவல் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உப்பு பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாலா மற்றும் காவல்துறை ரோந்து பணியிலிருந்த போது வேலவன் ஏஜென்சி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு நபர் காவல்துறையினரைப் பார்த்தவுடன் அங்கிருந்து நகர முயன்றார்.
அவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து விசாரிக்க அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதை அடுத்து காவல்துறை அவரது சட்டைப் பாக்கெட்டில் சோதனை செய்தபோது கையில் விற்பனைக்காக வைத்திருந்த 17-வெளிமாநில அட்ஷயா லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 600-ஆகியவற்றைக் கைப்பற்றி மேற்படி வெள்ளக்கோவிலில் எல்.கே.சி நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் இளங்கோவன் 56-என்பவரைக் கைது செய்து காவல் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.