வால்பாறை தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது.
வால்பாறையில் உள்ள தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் வால்பாறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஷா நவாஸ் கான் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, வால்பாறை வழக்கறிஞர் மா.விசுவநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர் சக்திவேல், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் நாகராஜன் சிறப்புரையாற்றினர்.
மேலும், சிறப்பு விருந்தினர் முனைவர் முரளிதரன், முதல்வர் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சகோதரி ரீட்டா, முதல்வர் தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வழக்கறிஞர் RR. பெருமாள், முருகன், பால்பாண்டி, முத்துசாமி, சிவசுப்ரமணியம், கலையரசி, வினோத் குமார், சுமதி மற்றும் அன்பு நாகராஜ், இறுதியில் TA. சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.
சட்டம் சார்ந்த தன்னார்வ பணியாளர்கள் எம்எஸ் முனியாண்டி, கே முனியாண்டி, பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறையில் உள்ள தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் வால்பாறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஷா நவாஸ் கான் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, வால்பாறை வழக்கறிஞர் மா.விசுவநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர் சக்திவேல், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் நாகராஜன் சிறப்புரையாற்றினர்.
மேலும், சிறப்பு விருந்தினர் முனைவர் முரளிதரன், முதல்வர் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சகோதரி ரீட்டா, முதல்வர் தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வழக்கறிஞர் RR. பெருமாள், முருகன், பால்பாண்டி, முத்துசாமி, சிவசுப்ரமணியம், கலையரசி, வினோத் குமார், சுமதி மற்றும் அன்பு நாகராஜ், இறுதியில் TA. சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.
சட்டம் சார்ந்த தன்னார்வ பணியாளர்கள் எம்எஸ் முனியாண்டி, கே முனியாண்டி, பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.