வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம்..!

வால்பாறை தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் வால்பாறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஷா நவாஸ் கான் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, வால்பாறை வழக்கறிஞர் மா.விசுவநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர் சக்திவேல், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் நாகராஜன் சிறப்புரையாற்றினர்.

மேலும், சிறப்பு விருந்தினர் முனைவர் முரளிதரன், முதல்வர் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சகோதரி ரீட்டா, முதல்வர் தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வழக்கறிஞர் RR. பெருமாள், முருகன், பால்பாண்டி, முத்துசாமி, சிவசுப்ரமணியம், கலையரசி, வினோத் குமார், சுமதி மற்றும் அன்பு நாகராஜ், இறுதியில் TA. சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.

சட்டம் சார்ந்த தன்னார்வ பணியாளர்கள் எம்எஸ் முனியாண்டி, கே முனியாண்டி, பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...