புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு குறிச்சி பிரபாகரன் வாழ்த்து.!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜிஷா சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்றியமையா பொருட்கள் பதுக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் வழக்குகள் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞராக வி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அரசு வழக்கறிஞர்களும் சுந்தராபுரம் பகுதியிலுள்ள கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.



புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...