புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜிஷா சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்றியமையா பொருட்கள் பதுக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் வழக்குகள் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞராக வி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அரசு வழக்கறிஞர்களும் சுந்தராபுரம் பகுதியிலுள்ள கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜிஷா சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்றியமையா பொருட்கள் பதுக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் வழக்குகள் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞராக வி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அரசு வழக்கறிஞர்களும் சுந்தராபுரம் பகுதியிலுள்ள கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.