கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளங்கரையில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடையை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளங்கரையில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடையை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளாங்கரை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் கால்வாய் பணிகளையும் பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய கழக பொருளாளர் சண்முகம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பளாங்கரை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதேபோல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் கால்வாய் பணிகளையும் பூமி பூஜை செய்து பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பண்ண சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய கழக பொருளாளர் சண்முகம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.