திருப்பூர் 'கோ-ஆப்டெக்ஸ்' தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை.!!!

திருப்பூர் 'கோ-ஆப்டெக்ஸ்' தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் கடையில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வினீத் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக பட்டு, பேன்சி சேலைகள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ராகங்களில் ஆடைகள் 30-சதவீத தள்ளுபடி உடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு 2-கோடியே 95-லட்சம் ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...