திருப்பூர் 'கோ-ஆப்டெக்ஸ்' தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் கடையில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வினீத் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக பட்டு, பேன்சி சேலைகள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ராகங்களில் ஆடைகள் 30-சதவீத தள்ளுபடி உடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு 2-கோடியே 95-லட்சம் ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் கடையில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வினீத் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக பட்டு, பேன்சி சேலைகள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ராகங்களில் ஆடைகள் 30-சதவீத தள்ளுபடி உடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு 2-கோடியே 95-லட்சம் ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.