வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
வால்பாறை: வால்பாறையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கருமலை எஸ்டேட் பாலாஜி கோவில் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதன் காரணமாக வால்பாறை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, ஆகிய பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், வால்பாறை அடுத்துள்ள கருமலை பகுதியில், சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

இதனால் சுமார் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கருமலை வெள்ளமலை ஆகிய பகுதிகளிலிருந்து வால்பாறைக்குப் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது இதன் காரணமாக வால்பாறை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, ஆகிய பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், வால்பாறை அடுத்துள்ள கருமலை பகுதியில், சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதனால் சுமார் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கருமலை வெள்ளமலை ஆகிய பகுதிகளிலிருந்து வால்பாறைக்குப் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.