விவசாயிகளின் விளைநிலங்களைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஜல்லி, எம்.சாண்ட் மணல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.எல்.ஏ., தாமோதரனிடம் சொக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு.
கோவை: விவசாயத்தைப் பாதிக்கும் தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி சொக்கனூர் ஊராட்சி பகுதி விவசாயிகள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட சொக்கனூர் ஊராட்சியில், விவசாயிகளின் விளைநிலங்களைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஜல்லி, எம்.சாண்ட் மணல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ., தாமோதரனிடம் சொக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., தாமோதரன் விவசாயத்தை பாதிக்கும், தொழிற்சாலையைத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட சொக்கனூர் ஊராட்சியில், விவசாயிகளின் விளைநிலங்களைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஜல்லி, எம்.சாண்ட் மணல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ., தாமோதரனிடம் சொக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., தாமோதரன் விவசாயத்தை பாதிக்கும், தொழிற்சாலையைத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.