அதிரப்பள்ளி 'புன்னகை மன்னன்' நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகளுக்கு தடை.!!

வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வால்பாறை: வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.



இந்நிலையில், வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.



புன்னகை மன்னன் திரைப்படத்தில் வரும் நீர்வீழ்ச்சி இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ஆகும்.

இதில் உலகில் அனைத்து பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து விளையாடி வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...