வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை: வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில், வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

புன்னகை மன்னன் திரைப்படத்தில் வரும் நீர்வீழ்ச்சி இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ஆகும்.
இதில் உலகில் அனைத்து பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து விளையாடி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து கேரளமாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் வரும் நீர்வீழ்ச்சி இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ஆகும்.
இதில் உலகில் அனைத்து பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து விளையாடி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.