ரோட்டில் கண்டெடுத்த 6,200 ரூபாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.
கோவை: ரோட்டில் கண்டெடுத்த 6,200 ரூபாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.
கோவையில் இன்று துப்புரவு பணி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் ரோட்டில் கிடந்த 6, 200-பணத்தை எடுத்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
மாரியம்மாள் வயது (39), கணவர் பெயர் ரங்கநாதன்(74), இவர் நேதாஜி நகர், குளத்துப்பாளையம், கோவை மத்திய மண்டலம் 83-வது வார்டு தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை 11.00-மணிக்கு பாலக்காடு ரோடு, ஞான புரம் சந்திப்பில் வரும்பொழுது கீழே கிடந்த ஒரு காக்கி கவரில் பணம் ரூபாய் 6200/- இருப்பதை கண்டு தற்போது குனியமுத்தூர் நிலையம் கொண்டு வந்து உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அவரிடம் ஒப்படைத்தார்.
துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.
கோவையில் இன்று துப்புரவு பணி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் ரோட்டில் கிடந்த 6, 200-பணத்தை எடுத்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
மாரியம்மாள் வயது (39), கணவர் பெயர் ரங்கநாதன்(74), இவர் நேதாஜி நகர், குளத்துப்பாளையம், கோவை மத்திய மண்டலம் 83-வது வார்டு தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை 11.00-மணிக்கு பாலக்காடு ரோடு, ஞான புரம் சந்திப்பில் வரும்பொழுது கீழே கிடந்த ஒரு காக்கி கவரில் பணம் ரூபாய் 6200/- இருப்பதை கண்டு தற்போது குனியமுத்தூர் நிலையம் கொண்டு வந்து உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அவரிடம் ஒப்படைத்தார்.
துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.