கோவை மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமோக வெற்றி..!!

திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி மாதம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பாக கார்த்திக் ராஜா, தி.மு.க.சார்பாக சிவப்பிரகாஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் உதய குமார் ஆகியோர் என 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 447 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில்,174 ஆண்கள், 187 பெண்கள் பேரும் என மொத்தம் 361 பேர் வாக்களித்தனர். 81 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுப்பெட்டி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பலத்த பாதுகாப்புடன் காலை, 8:00 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்றது.



இதில் மாதம்பட்டி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவபிரகாஷ் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.





Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...