நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஊராட்சி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பத்தராயன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் படையப்பா சேகர், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவானந்தம், நிகில், விஜயகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஊராட்சி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பத்தராயன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் படையப்பா சேகர், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவானந்தம், நிகில், விஜயகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.