கிணத்துக்கடவு அருகே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து..!

நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இந்நிலையில், வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஊராட்சி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பத்தராயன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் படையப்பா சேகர், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவானந்தம், நிகில், விஜயகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...