கோவையில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி-கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தகவல்.!!

தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.


கோவை: தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 7-ஆயிரம் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மார்ச் அல்லது செப்டம்பரில் கால்நடைகளுக்குக் கோமாரி தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம் தான் நாடு முழுவதும் கொரோனா காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளிப்போடப்பட்டது.

கேரளப் பகுதிகளிலிருந்து கோமாரி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள முள்ளி, ஆனைகட்டி, மேல்பாவி, வேலன் தாவளம், வாளையாறு உள்ளிட்ட இடங்களைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஏற்கனவே கையிருப்பிலிருந்த தடுப்பூசிகளைக் கொண்டு 7-ஆயிரம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பவர்கள் மழைக்காலங்களில் நோய் தொற்று வராமல் கவனமாகப் பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்கி உள்ள புல்தரையில் மாடுகளை மேய விட கூடாது. மழை பெய்யும்போது மரத்தடியில் கட்டிப் போடக் கூடாது. இவ்வாறு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...