சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நேரில் ஆய்வு.!!

கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 75- இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 75, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பார்வையிட்டார்.



அவர், உடன் சிங்காநல்லூர் பகுதிக்கழகம்- 3 பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாரமேடு இஸ்மாயில், ஆ.கண்ணன், 75-வது வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ஷாஜகான், செந்தில், நியான்குமார், மற்றும் அன்சாரி, சவுகத் அலி, கோவை அபு, அக்பர் அலி, காஜா, பழனிச்சாமி, பாபு, கலீல், ஜாஹீர், முஸ்தபா, முத்துக்குமார், பஷீர், தமீம், ஜுல்பிகர், சில்பி, காதர், கரும்புக்கடை சாதிக், காமராஜ், முரளி, சந்தோஷ், முத்து, விவேகானந்தன், தன்ராஜ், ஆ.தமீம், ஜாகீர், நீலவேணி, ராஜேஸ்வரி, செல்வி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...