கிணத்துக்கடவில் அக்டோபர் 12-ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கிணத்துக்கடவு வட்டார பகுதியில் அக்டோபர் 12-ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கிணத்துக்கடவு வட்டார பகுதியில் அக்டோபர் 12-ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10-முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கே நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகளை நாளை அக்டோபர் 12-ம் தேதி கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் என்ன படுகிறது.



எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படாதவாறு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 5-கிலோமீட்டர் சுற்றளவு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிணத்துக்கடவு வட்டார பகுதியில் உள்ள ஆர்.எஸ். ரோடு, ஏலூர், சிக்கலாம் பாளையம் ஆகிய இடங்களில் உள்ள 5-டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...