கோவைக்கு வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாற்றுத் திறனாளி இளைஞர் மணிகண்டன் அவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் அன்பளிப்பாக வழங்கினார்.
கோவை: சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் கோவைக்கு வருகை தந்தபோது மாற்றுத் திறனாளி இளைஞர் மணிகண்டன் அவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஐஎன்டியூசி கோவை செல்வன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், முன்னாள் எம்எல்ஏ ஆம். பழனிச்சாமி, பிடி மோகன்ராஜ், பாலு, டென்னிஸ் செல்வராஜ், காமராஜ், காளிமுத்து, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஹரிஹரசுதன் செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில், ஐஎன்டியூசி கோவை செல்வன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், முன்னாள் எம்எல்ஏ ஆம். பழனிச்சாமி, பிடி மோகன்ராஜ், பாலு, டென்னிஸ் செல்வராஜ், காமராஜ், காளிமுத்து, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஹரிஹரசுதன் செய்திருந்தார்.