திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது பொதுசுகாதர திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுக்கா நத்தக்காடையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வரும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பரஞ்சேர்வழி, மருதுறை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தேங்காய் நார் தொழிற்சாலைகள், விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் சார்ந்து கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளில் பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது பொதுசுகாதர திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...