மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் சண்முகம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது, மதுக்கரை தாலுக்கா திருமலையாம் பாளையம் பகுதியில் கரிதொட்டி கம்பெனி பல மாதங்களாக இயங்கி வருகின்றது.
இந்த P.S.அன்கோ என்ற கம்பெனி சக்தி என்பவரால் காங்கேயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த கம்பெனியை கோயம்பத்தூர் திருமலையாம் பாளையம் பகுதியிலும் தேங்காய் தொட்டி எரித்து தொழில் செய்து வருகின்றார்.
நேரு கல்லூரியின் பின்புறம் பெரிய கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது, இதில் கரிதொட்டி கம்பெனி நடத்தி வருவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மேலும், இதனை வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து நீக்க கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் சண்முகம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது, மதுக்கரை தாலுக்கா திருமலையாம் பாளையம் பகுதியில் கரிதொட்டி கம்பெனி பல மாதங்களாக இயங்கி வருகின்றது.
இந்த P.S.அன்கோ என்ற கம்பெனி சக்தி என்பவரால் காங்கேயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த கம்பெனியை கோயம்பத்தூர் திருமலையாம் பாளையம் பகுதியிலும் தேங்காய் தொட்டி எரித்து தொழில் செய்து வருகின்றார்.
நேரு கல்லூரியின் பின்புறம் பெரிய கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது, இதில் கரிதொட்டி கம்பெனி நடத்தி வருவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மேலும், இதனை வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து நீக்க கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.