மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி –மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் சண்முகம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது, மதுக்கரை தாலுக்கா திருமலையாம் பாளையம் பகுதியில் கரிதொட்டி கம்பெனி பல மாதங்களாக இயங்கி வருகின்றது.

இந்த P.S.அன்கோ என்ற கம்பெனி சக்தி என்பவரால் காங்கேயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த கம்பெனியை கோயம்பத்தூர் திருமலையாம் பாளையம் பகுதியிலும் தேங்காய் தொட்டி எரித்து தொழில் செய்து வருகின்றார்.

நேரு கல்லூரியின் பின்புறம் பெரிய கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது, இதில் கரிதொட்டி கம்பெனி நடத்தி வருவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மேலும், இதனை வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து நீக்க கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...