பொள்ளாச்சியில் பிரபல மருந்துக் கடையில் ரூ.40-ஆயிரம் மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரபல மருந்துக் கடையில் ரூ.40-ஆயிரம் மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி கோவை சாலையில் நல்லப்பாதியேட்டர் அருகிலுள்ள பிரபல மருந்துக் கடை பசுமை பார்மஸியில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 35000-மற்றும் 5000-மதிப்புள்ள செல்போனை திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் ஊழியர் நாளைக்கப்புறம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் காவல்துறை கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி உள்ள கைரேகை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரபல மருந்துக்கடையில் திருட்டு நடைபெற்றது அப்பகுதி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி கோவை சாலையில் நல்லப்பாதியேட்டர் அருகிலுள்ள பிரபல மருந்துக் கடை பசுமை பார்மஸியில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூபாய் 35000-மற்றும் 5000-மதிப்புள்ள செல்போனை திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் ஊழியர் நாளைக்கப்புறம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் காவல்துறை கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி உள்ள கைரேகை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரபல மருந்துக்கடையில் திருட்டு நடைபெற்றது அப்பகுதி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.