அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர்: அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூரில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் டாக்டர் கிரீஷ் சரவணன் தலைமையில், மகாத்மா கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியும், 6- குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியும் மரக்கன்றுகள் நட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கொ.கண்ணன் டாக்டர் பிரசாந்த் பூபதி முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கொங்கு சண்முகசுந்தர மூர்த்தி, வ.கொ.பிரதீப் குமார் மற்றும் பொன்னுசாமி ஐஸ்வர்யா திருக்குமார், பாஸ்கர், பூபதி, செல்வராஜ், ராஜமாணிக்கம், வெ.சுரேஷ், அவினாசி கண்ணப்பன், சின்னச்சாமி கவுண்டர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் டாக்டர் கிரீஷ் சரவணன் தலைமையில், மகாத்மா கருணை இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியும், 6- குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியும் மரக்கன்றுகள் நட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கொ.கண்ணன் டாக்டர் பிரசாந்த் பூபதி முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கொங்கு சண்முகசுந்தர மூர்த்தி, வ.கொ.பிரதீப் குமார் மற்றும் பொன்னுசாமி ஐஸ்வர்யா திருக்குமார், பாஸ்கர், பூபதி, செல்வராஜ், ராஜமாணிக்கம், வெ.சுரேஷ், அவினாசி கண்ணப்பன், சின்னச்சாமி கவுண்டர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.