கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நேற்றிரவு கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியிலுள்ள காதறுத்தான் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, புதருக்குக்குள் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நேற்றிரவு கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியிலுள்ள காதறுத்தான் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, புதருக்குக்குள் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மருதபாண்டி (18) என்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம்.இருந்து, 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.