காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்தால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடியது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மழைகாரணமாக காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆனால், காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்ததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 381 வாக்காளர்களில் காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆனால், காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்ததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 381 வாக்காளர்களில் காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.