வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர், கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர். கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.
ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரத்தைத் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37.
இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையிலிருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்தது.
ஏ.டி.எம்., அவரிடம் இருக்கும் போது, பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் தாமஸ், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜார்ஜ் தாமஸ் வங்கிக்கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்தது தெரிந்தது. பணத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரத்தைத் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37.
இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையிலிருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்தது.
ஏ.டி.எம்., அவரிடம் இருக்கும் போது, பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் தாமஸ், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜார்ஜ் தாமஸ் வங்கிக்கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்தது தெரிந்தது. பணத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.