வங்கிக் கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து 60-ஆயிரம் திருட்டு.!! கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை.!!

வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர், கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: வங்கி கணக்கை பிளாக் செய்து பெங்களூரில் இருந்து கோவையைச் சேர்ந்தவர். கணக்கிலிருந்து 60-ஆயிரம் நூதன திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடவடிக்கை எடுத்தனர்.

ஏ.டி.எம்., கார்டு கையில் இருக்கும் போதே, வங்கிக்கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரத்தைத் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஜி.என்., மில்ஸை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ், 37.

இவர் பந்தன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம், 23ம் தேதி கோவையிலிருந்த போது, அவரது மொபைல்போனுக்கு பெங்களூருவில் உள்ள ஏ.டி.எம்., எந்திரம் மூலம் இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் பணம் எடுத்தது போல் குறுந்தகவல் வந்தது.

ஏ.டி.எம்., அவரிடம் இருக்கும் போது, பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் தாமஸ், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜார்ஜ் தாமஸ் வங்கிக்கணக்கின் ஏ.டி.எம்., ஐ பிளாக் செய்து, அதிலிருந்து பணத்தை எடுத்தது தெரிந்தது. பணத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...