உக்கடம் பகுதியில் உள்ள மதுபான கடையை மீண்டும் திறந்தாள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய தமுமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: உக்கடம் பகுதியில் உள்ள மதுபான கடையை மீண்டும் திறந்தாள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிய தமுமுக கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உக்கடம் பஸ் நிலையம் அருகிலிருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அப்புறப்படுத்த வலியுறுத்திக் கடந்த 10 பத்து வருடங்களுக்கு முன்பு பல கட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது.
இறைவனின் மாபெரும் கிருபையால் டாஸ்மாக் கடை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
டாஸ்மாக் கடை செயல்பட்ட நேரத்தில் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல், மது அருந்தி ரோட்டில் குடிமகன்கள் விழுந்து கிடந்த சூழல், அடிதடி பிரச்சனைகள் தொடர்ந்த சூழல்கள் மாற்றம் அடைந்து தற்போது நல்ல நிலையில் உக்கடம் பகுதி இருந்து வருகிறது.
மீண்டும் உக்கடத்தில் டாஸ்மார்க் கடை திறந்தால் பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்படும் தமுமுக அறிவித்துள்ளனர்.
மதுக்கடையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்கு இன்றுவரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நபர்கள் சிறை சென்றும் உள்ளார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் மதுபான டாஸ்மாக் கடை வருவதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இசுலாமியப் பகுதிகளில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மதுபான கடை இருந்ததை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் திறக்கின்ற அன்றைய தினமே டாஸ்மாக் மதுபான கடையைப் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுபானக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு மதுபானக்கடைகளை அதிகப்படுத்துவது வாக்குறுதி மீறிய செயலாக நாங்கள் கருதுகிறோம்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உக்கடம் பஸ் நிலையம் அருகிலிருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அப்புறப்படுத்த வலியுறுத்திக் கடந்த 10 பத்து வருடங்களுக்கு முன்பு பல கட்ட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது.
இறைவனின் மாபெரும் கிருபையால் டாஸ்மாக் கடை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
டாஸ்மாக் கடை செயல்பட்ட நேரத்தில் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல், மது அருந்தி ரோட்டில் குடிமகன்கள் விழுந்து கிடந்த சூழல், அடிதடி பிரச்சனைகள் தொடர்ந்த சூழல்கள் மாற்றம் அடைந்து தற்போது நல்ல நிலையில் உக்கடம் பகுதி இருந்து வருகிறது.
மீண்டும் உக்கடத்தில் டாஸ்மார்க் கடை திறந்தால் பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்படும் தமுமுக அறிவித்துள்ளனர்.
மதுக்கடையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்கு இன்றுவரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல நபர்கள் சிறை சென்றும் உள்ளார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தில் மதுபான டாஸ்மாக் கடை வருவதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது.
இசுலாமியப் பகுதிகளில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மதுபான கடை இருந்ததை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது மீண்டும் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் திறக்கின்ற அன்றைய தினமே டாஸ்மாக் மதுபான கடையைப் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுபானக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு மதுபானக்கடைகளை அதிகப்படுத்துவது வாக்குறுதி மீறிய செயலாக நாங்கள் கருதுகிறோம்.