கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் பொருட்டு நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை: கோவை ராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் பொருட்டு நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இ-ஷ்ரம் என்ற இந்த தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரின் பணிவிவரங்களும் இருக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவை இந்த தளத்தில் இருக்கும்.
தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாகக் கொண்டு போய் சேர்க்க இந்த தளம் பயன்படும். எனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் திருஞானசம்பந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை இ-ஷ்ரம் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்க்கும் பொருட்டு நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இ-ஷ்ரம் என்ற இந்த தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரின் பணிவிவரங்களும் இருக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவை இந்த தளத்தில் இருக்கும்.
தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாகக் கொண்டு போய் சேர்க்க இந்த தளம் பயன்படும். எனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் திருஞானசம்பந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.