விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்புணர்வு: கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.!!!

கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.


கோவை: கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்குப் பின் பாலியல் வழக்கை விமானப்படை நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உத்தரவை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

இதில் பாலியல் வழக்கில் கைதான விமானப்படை அதிகாரி பிளைட் லெப்டினன்ட் அமித்தேஷ் ஹர்முக்கை 7-நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கோரி கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...