திருப்பூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.