பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது, இதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி திவான்சாபுதூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெறுகிறது, அ.தி.மு.க வினர், தி.மு.க வினர் இடையே கடும் போட்டி நிலவுவதால் காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை மறுநாள் 9-ம் தேதி பொது மக்கள் வாக்களிக்க விதமாக 12-பூத்வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவின் பேரில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெறுகிறது.

ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான தனி அறை அமைக்கப்பட்டு ஓட்டுப் போடும் பெட்டிகள் எண்கள் கொண்டு வரைபடம் வரையப்பட்ட பாதுகாக்கப் படுகிறது எனவும் வாக்கு எண்ணிக்கையின் போது 9-பேர் கொண்ட குழு எண்ணும் பணி நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரி ராய் ராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது, இதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி திவான்சாபுதூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெறுகிறது, அ.தி.மு.க வினர், தி.மு.க வினர் இடையே கடும் போட்டி நிலவுவதால் காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை மறுநாள் 9-ம் தேதி பொது மக்கள் வாக்களிக்க விதமாக 12-பூத்வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவின் பேரில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெறுகிறது.
ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான தனி அறை அமைக்கப்பட்டு ஓட்டுப் போடும் பெட்டிகள் எண்கள் கொண்டு வரைபடம் வரையப்பட்ட பாதுகாக்கப் படுகிறது எனவும் வாக்கு எண்ணிக்கையின் போது 9-பேர் கொண்ட குழு எண்ணும் பணி நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரி ராய் ராஜ் தெரிவித்தார்.