வால்பாறை திவான்சாபுதூர் ஊராட்சி இடைத்தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார்.!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி இடைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டி தயார் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது, இதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி திவான்சாபுதூர் ஊராட்சியில் தேர்தல் நடைபெறுகிறது, அ.தி.மு.க வினர், தி.மு.க வினர் இடையே கடும் போட்டி நிலவுவதால் காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை மறுநாள் 9-ம் தேதி பொது மக்கள் வாக்களிக்க விதமாக 12-பூத்வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவின் பேரில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெறுகிறது.



ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான தனி அறை அமைக்கப்பட்டு ஓட்டுப் போடும் பெட்டிகள் எண்கள் கொண்டு வரைபடம் வரையப்பட்ட பாதுகாக்கப் படுகிறது எனவும் வாக்கு எண்ணிக்கையின் போது 9-பேர் கொண்ட குழு எண்ணும் பணி நடைபெறும் எனத் தேர்தல் அதிகாரி ராய் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...