மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள்: கோவையில் சமூக ஆர்வலர்கள் கண்டனம்.!!

தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



கோவை: தடாகம் பகுதியில், அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் சமன் செய்யும் பணிக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்த நிலையில் கனிம வளங்களை அதிகமாகப் சுரண்டப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதனால் செங்கல் சூளைகள் இயங்கவும் அப்பகுதியில் மண் எடுக்கவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண் பாண்டங்கள் செய்வதற்காக குறிப்பிட்ட அளவு மண் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கோவை தடாகம் அடுத்துள்ள மாங்கரை பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வந்த போது அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால் பெரும் பள்ளங்கள் உருவாகி இருந்ததை தற்போது சமன்செய்யும் பணியை செங்கள் சூளை நிருவனங்கள் செய்து வருகின்றன.



இயந்திரங்களை கொண்டு பெரும் குழியான பகுதிகள் சமன்செய்யபடும் வீடியோ வெளியான நிலையில் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்று சமன் செய்யப்பட்டு விட்டால் அதிகாரிகள் யாரேனும் வரும் போது அளவிற்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதும் கனிம வள கொள்ளை நடைபெற்றது. மறைக்கப்படும் எனவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...