ஈஷாவில்‌ நவராத்திரி விழா அக்‌.7-ம்‌ தேதி தொடக்கம்‌.!!

ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவியில்‌ நவராத்திரி திருவிழா அக்‌.7-ம்‌ தேதி முதல்‌ அக்‌.15-ம்‌ தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில்‌ கர்நாடக சங்கீதம்‌, பரத நாட்டியம்‌, வயலின்‌ இசை போன்ற நிகழ்ச்சிகள்‌ நடக்கும்‌.



கோவை: ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவியில்‌ நவராத்திரி திருவிழா அக்‌.7-ம்‌ தேதி முதல்‌ அக்‌.15-ம்‌ தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, அக்‌. 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில்‌ சம்ஸ்‌கிரிதி மாணவர்களின்‌ சிறப்பு கலை நிகழ்ச்சிகள்‌ லிங்க பைரவி யூ- டியூப்‌ சேனலில்‌ மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்‌. (https://www.youtube.com/c/LingaBhairavi). இதில்‌ கர்நாடக சங்கீதம்‌, பரத நாட்டியம்‌, வயலின்‌ இசை போன்ற நிகழ்ச்சிகள்‌ நடக்கும்‌.

இதுதவிர, அக்‌.9, 10, 15 ஆகிய தேதிகளில்‌ மாலை 5.30 மணிக்கு நடக்கும்‌ சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியைப் பார்வையிட https://isha.sadhguru.org/in/en/events/annual-events/navratri என்ற இணையதளத்துல்‌ முன்பதிவு செய்வது அவசியம்‌.

கொரோனா தொற்று சூழலை முன்னிட்டு அரசு விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்‌ படி, திங்கள்‌ முதல்‌ வியாழன்‌ வரை காலை 10.30 மணி முதல்‌ மாலை 4.30 மணி வரை மட்டுமே ஈஷாவிற்குப் பக்தர்கள்‌ நேரில்‌ வருகை தர முடியும்‌. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில்‌ ஈஷாவிற்கு வர அனுமதி இல்லை.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...