கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
கோவையிலிருந்து வாளையார் வழியாக இன்று ஒரு வேன் மூலமாக 3-ஆயிரத்து 650-கிலோ ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற வேனை வாளையார் செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே போலீசார் டிரைவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு குடிமைப்பொருள் குடோனில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் மு.நி.காவலர் சதீஷ்குமார் ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனையை சோதனை செய்த போது அதில் சட்டத்திற்கு விரோதமாக சுமார் 3650-கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்தும் மற்றும் ஓட்டுனரை கைது செய்தும் நிலையம் அழைத்து வந்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவையிலிருந்து வாளையார் வழியாக இன்று ஒரு வேன் மூலமாக 3-ஆயிரத்து 650-கிலோ ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற வேனை வாளையார் செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே போலீசார் டிரைவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு குடிமைப்பொருள் குடோனில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் மு.நி.காவலர் சதீஷ்குமார் ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனையை சோதனை செய்த போது அதில் சட்டத்திற்கு விரோதமாக சுமார் 3650-கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்தும் மற்றும் ஓட்டுனரை கைது செய்தும் நிலையம் அழைத்து வந்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.