கோவையிலிருந்து கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவையிலிருந்து வாளையார் வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற 3650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.

கோவையிலிருந்து வாளையார் வழியாக இன்று ஒரு வேன் மூலமாக 3-ஆயிரத்து 650-கிலோ ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற வேனை வாளையார் செக்போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே போலீசார் டிரைவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு குடிமைப்பொருள் குடோனில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் மு.நி.காவலர் சதீஷ்குமார் ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனையை சோதனை செய்த போது அதில் சட்டத்திற்கு விரோதமாக சுமார் 3650-கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

ரேஷன் அரிசி கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்தும் மற்றும் ஓட்டுனரை கைது செய்தும் நிலையம் அழைத்து வந்து குடிமைப்பொருள் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...