கோவையில் 20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்வு..!

அதேசமயம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.


கோவை: கோவையில் 20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது.

கோவை கணபதியைச் சேர்ந்தவர் மாலதி (52) பொன்னே கவுண்டன் புதூரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

இந்நிலையில், மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், எஸ்.பி., ஆபிசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், நிபந்தனை தளர்த்த, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...