கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம்!

சென்னையில் டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்து ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: டாஸ்மாக் கடை ஊழியர்களை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடை அடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாகக் கோவை பீளமேடு பகுதியில் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சம்பவத்தில் ஈட்டுப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அப்போது முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...