கோவை மாவட்டம் 32-வது வார்டு விளாங்குறிச்சி காமராஜ் பவனில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் 32-வது வார்டு விளாங்குறிச்சி காமராஜ் பவனில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

வார்டு தலைவர் கோபால் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சாந்தலிங்கம், சர்க்கிள் தலைவர் ரகுராமன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் மாநகர் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் GV நவீன்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலைச்செல்வன், சுரேஷ், வார்டு தலைவர்கள் முருகேசன் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் முருகானந்தம் சுந்தரசாமி, இந்துராஜ், சுந்தர், வேலுசாமி, செல்லப்பபண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி 29-மற்றும் 30-வது வார்டு சார்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் திரு GV நவீன்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் மாவட்ட பொதுச் செயலாளர் விவசாய அணி ராயல் சண்முகம், வார்டு தலைவர்கள் முருகேசன், பொன்னுச்சாமி, முருகானந்தம், மருதாசலம், பசுபதி, காசி, கணேசன், மணி, சிவா, லிபன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வார்டு தலைவர் கோபால் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சாந்தலிங்கம், சர்க்கிள் தலைவர் ரகுராமன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் மாநகர் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் GV நவீன்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலைச்செல்வன், சுரேஷ், வார்டு தலைவர்கள் முருகேசன் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் முருகானந்தம் சுந்தரசாமி, இந்துராஜ், சுந்தர், வேலுசாமி, செல்லப்பபண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி 29-மற்றும் 30-வது வார்டு சார்பாக மகாத்மா காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் திரு GV நவீன்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் மாவட்ட பொதுச் செயலாளர் விவசாய அணி ராயல் சண்முகம், வார்டு தலைவர்கள் முருகேசன், பொன்னுச்சாமி, முருகானந்தம், மருதாசலம், பசுபதி, காசி, கணேசன், மணி, சிவா, லிபன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.