திருப்பூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வலிமையான இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டம்; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..!

முன்னதாக போட்டியில் பங்கேற்றவர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலிமையான இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், 75வது சுதந்திர தின விழா ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பிட் இந்தியா ஃப்ரீடம் ரன் அமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வலிமையான இந்தியாவிற்கான சுதந்திர ஓட்டம் என்கின்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



சுதந்திர ஓட்டத்திற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்றவர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...