கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (30.09.2021) சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இக்குறை தீர்க்கும் முகாமில் காவல்துறையினர் 95-நபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

அம்மனுக்களைப் பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார்.
மேற்படி மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (30.09.2021) சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இக்குறை தீர்க்கும் முகாமில் காவல்துறையினர் 95-நபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அம்மனுக்களைப் பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார்.
மேற்படி மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.