கோவையில் இளைஞர்களைக் குறிவைத்து போதை மருந்து விற்பனையில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைது; போதை ஊசிகளும் போலீசாரால் பறிமுதல்!

கோவையில் இளைஞர்களைக் குறிவைத்து போதை மருந்துகளை விற்பனைச் செய்த இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.



இதனால் பல இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதுத்தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோவை மாநகர் முழுவதும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் தேடிவரும் நிலையில் இதுத்தொடர்பாக சிலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்..

இந்நிலையில் தான் உக்கடம் பகுதியில் இன்று வாலிபர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனைச் செய்வதாக பெரியகடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே போதை மாத்திரைகளைப் அடிக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த 23 வயதான யாசர் ராவத், கரும்பு படையைச் சேர்ந்த 23 வயதான ரிஸ்வான் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதோடு இவர்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ஊசி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தததோடு இந்த 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...