இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோவை: வால்பாறையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் ஜனநாயக மக்கள் விரோத போக்கு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கண்டித்து முன்னாள் ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமையில் கோவை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் இன்று கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும் LPF. தொழிற்சங்க தலைவருமான கோழிக்கடை கணேசன், கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், நகர துணை செயலாளர் கண்ணன், LPF தொழிற்சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், தமிழ்ச்செல்வன் என்கிற வடை கடை குட்டி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் ஜனநாயக மக்கள் விரோத போக்கு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரி வாயு உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கண்டித்து முன்னாள் ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன் தலைமையில் கோவை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் இன்று கருப்பு கொடியுடன் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும் LPF. தொழிற்சங்க தலைவருமான கோழிக்கடை கணேசன், கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், நகர துணை செயலாளர் கண்ணன், LPF தொழிற்சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், தமிழ்ச்செல்வன் என்கிற வடை கடை குட்டி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.