15-இடங்களில் நடைபெற்ற விழாவில் ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த இந்து முன்னணியினர் அவரது நினைவாக மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
கோவை: இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு கிணத்துக்கடவில் இந்து முன்னணியினர் மரக்கன்று நடவு செய்தனர்.
மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் 95-வது பிறந்த நாள் விழா இன்று கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டார பகுதியில் 15-இடங்களில் நடைபெற்ற விழாவில் ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த இந்து முன்னணியினர் அவரது நினைவாக 15- இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கோவை கோட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், செல்வகுமார் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் 95-வது பிறந்த நாள் விழா இன்று கிணத்துக்கடவில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
கிணத்துக்கடவு வட்டார பகுதியில் 15-இடங்களில் நடைபெற்ற விழாவில் ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த இந்து முன்னணியினர் அவரது நினைவாக 15- இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவை கோட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், செல்வகுமார் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.