கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் முன்னிலையில் இன்று 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
கோவை: தமிழகத்தில் மு.க ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதையடுத்து மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறார் என கூறப்படும் நிலையில், பல்வேறு கட்சியினைச்சேர்ந்தவர்கள் திமுவினர் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிகக்கழகம் மற்றும் வார்டு எண் 60, ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலணி பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சார்பில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் சிங்காநல்லூர் பகுதிக்கழகம் – 1 பொறுப்பாளர் எஸ்.எம் சாமி கழக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் முன்னிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவினர் இணைந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக நா. கார்த்திக் அங்குள்ள பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார்.
மேலும் இந்த விழாவில், கோவை மாவட்ட திமுக 60 ஆவது வட்டக்கழகப் பொறுப்பாளர் சரவணன்,60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் ராஜேந்திரன், 60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் சண்முகம், பட்டாசு பாலு, பார்த்திபன், சி.டி.சி.ராஜன், அரவிந்த், வாட்டர் சிவா, பூங்கோதை ராஜாமணி, நடராஜ், நளினி, ஆறுமுகம், சரவணன், வனிதா, கௌதம், நவீன், பெரியசாமி, முத்துச்செல்வன, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் தான் இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், சிங்காநல்லூர் பகுதிகக்கழகம் மற்றும் வார்டு எண் 60, ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலணி பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சார்பில் இன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் சிங்காநல்லூர் பகுதிக்கழகம் – 1 பொறுப்பாளர் எஸ்.எம் சாமி கழக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் முன்னிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவினர் இணைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக நா. கார்த்திக் அங்குள்ள பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார்.
மேலும் இந்த விழாவில், கோவை மாவட்ட திமுக 60 ஆவது வட்டக்கழகப் பொறுப்பாளர் சரவணன்,60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் ராஜேந்திரன், 60 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் சண்முகம், பட்டாசு பாலு, பார்த்திபன், சி.டி.சி.ராஜன், அரவிந்த், வாட்டர் சிவா, பூங்கோதை ராஜாமணி, நடராஜ், நளினி, ஆறுமுகம், சரவணன், வனிதா, கௌதம், நவீன், பெரியசாமி, முத்துச்செல்வன, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.