கோவையில் கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் உத்தரவின் பேரில், கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் என்பவருடைய மகன் தினேஷ்(27), இவர் கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கோவில்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், துடியலூர் காவல் நிலையம் சார்பாக மாவட்ட எஸ்.பி செல்வனாக ரத்தினத்திற்கு தினேஷ் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் தினேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டு அதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள கைதியிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...