தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைப்பு: முதன்முறையாக தமிழில் பாடம் நடத்த அனுமதி-அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி.!!

கோவை: தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.



கோவை: தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.



கோவை ஈச்சனாரியில் உள்ள இரத்தினம் பொறியியல் "கற்க கசடற" என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்தார்.

தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்த விழாவில் அக்கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துவக்க விழா நிகழ்விற்குப் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும் முறை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்குத் தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது ஆங்கில மொழியில் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கும், தமிழில் பாடம் கற்பிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த சட்டமன்றம், பேப்பர் இல்லாத சட்டமன்றமாகச் செயல்படுவது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும், அங்குள்ள 3 ஆயிரம் ஊழியர்களுக்கு வரும் 14 ந்தேதி முதல், கணினியிலேயே அனைத்து பணிகளும் மேற்கொள்வது தொடர்பாகப் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...