தொடர் மழை காரணமாக செருப்பு தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்து விபத்து.!! அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.!!

கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.



கோவை: தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

தொடர் மழை காரணமாகச் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

கோவை உருமாண்டம்பாளையம் மாநகராட்சி 43 -வது வார்டு ஜீவா வீதியில் வசிப்பவர் பழனி என்பவரின் மகன் 58 வயதான முருகன். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. மேலும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக உள்ளார்.

இவரது மனைவி ரங்கம்மாள், மகன் தங்கராஜ், மகள் வேல்மணி, மருமகள் கஸ்தூரி மற்றும் 2-பேத்திகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 2-நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை மழை பெய்தது. அதுவும் இரவு முழுவதும் மழை தொடர்ந்து பெய்தது.

இந்தநிலையில், இன்று காலை 7-மணியளவில் இவர்கள் வீட்டின் முன் பகுதியிலிருந்த போது வீட்டின் பின் பகுதியிலுள்ள ஓடுகள் இடிந்து சத்தத்துடன் விழுந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...