கோவையில் தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும், குறைந்தபட்ச கூலியாக ரூ.605 வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும் குறைந்தபட்ச கூலியாக ரூபாய் 605 வழங்க கோரி சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும் குறைந்தபட்ச கூலியாக ரூபாய் 605 வழங்க கோரி சமூகநீதி தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வேலை நேரம் ஆங்கிலேயர் காலத்தில் அதிகாலை 5.45 மணி என்று நிறுவப்பட்டது. இன்றைய நிலையிலும் அதனையே பின்பற்றி வருகிறோம்.

இதனால், 3 மணி அளவிலேயே தூய்மைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் இன்றும் நிலவி வருகின்றது.



எனவே, வேலை தொடங்கும் நேரத்தை காலை 7 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் கோவையில் தூய்மைப் பணியாளருக்கு குறைந்தபட்ச தினசரி கூலி ரூ.333 ஆக உள்ளது. இதனை 605 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று சமூகநீதி தூய்மை பணியாளர் சங்கத்தினர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...