மத்திய அரசைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் திருவோடை தங்கள் கைகளிலும், தலையிலும் ஏந்தியவாரு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடியரசுத் தலைவருக்கு மனு!!

கோவை: மத்திய அரசைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் திருவோடை தங்கள் கைகளிலும், தலையிலும் ஏந்தியவாரு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினர்.



கோவை: மத்திய அரசைக் கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் திருவோடை தங்கள் கைகளிலும், தலையிலும் ஏந்தியவாரு மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினர்.



அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதை தடுக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிய திராவிடர் தமிழர் கட்சியினர்.

தற்போது பல்வேறு பொதுத்துறை தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது.



இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கபடுவதை தடுக்க வலியுறுத்தி திராவிடத்தமிழர் கட்சியினர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் நகலை கோவை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்க வந்த அவர்கள் கையிலும் தலையிலும் திருவோடு ஏந்தியவாரு வந்திருந்தனர்.

அரசுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் அனைவரும் திருவோடுதான் எந்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் இவ்வாறு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.



இவர்களது நூதன முறைப்போராட்டம், மாவட்ட ஆட்சியர் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...